News இந்திய அணுசக்தி நிறுவனங்களும் அணு மின் நிலையங்களும் சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக உள்ளன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 17.78 லட்சம் ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலத்தை அளந்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் விருதுகள் வழங்கினார்.
News நிதியாண்டு 22-ன் 3-வது கால் பகுதியில் இந்திய எஃகு ஆணையத்தின் நிகர லாபம் 12% அளவுக்கு அதிகரித்துள்ளது.
News நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும்!- விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா தகவல்.
News இந்தியக் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்பதன் அவசியத்தைக் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.
News நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு 2014 முதல் 3 முதல் 3.5% வரை உள்ளது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
News வாகனங்களுக்கு ஹைட்ரஜன் எரிபொருள்!-ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி தொடர்பான பல்வேறு புதுமையான திட்டங்களை மேற்கொண்டிருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.