News இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதில், வங்கித்துறை முக்கிய பங்கு வகிக்கும்!- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
News கடற்கரை தூய்மை இயக்கத்தை சென்னையில் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.
News உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியை தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டுமென்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.
News மத்திய இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், 60 புதிய தொழில் முனைவோருக்கு ‘இன்ஸ்பைர்’ விருதுகளையும், 53,021 மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்.
News ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ இந்தியாவை உலகின் வலுவான நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது என புதுதில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
News பிரதமர் நரேந்திர மோதிக்கு அளிக்கப்பட்ட 1200-க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க மற்றும் மறக்க முடியாத நினைவுச் சின்னம் மற்றும் பரிசுப் பொருட்களின் மின்னணு ஏலம் நாளை தொடங்குகிறது.
News அரசியல் வழி தமிழ், இலக்கியம், கலை பண்பாடு வளர்த்த மலேசிய ‘துன்’ சாமிவேலு மறைவு!-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்.
News பொது-தனியார் ஒருங்கிணைப்பில் மின்சாரத்தை அடிப்படையாக கொண்ட, தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படும் பொதுப்போக்குவரத்து அமைப்புக்கு நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.