News பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியா: கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு 463 நிலைப்படுத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் வாங்க ஏவெய்ல் நிறுவனத்துடன் ரூ.1,752 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது .
News அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு: குழந்தை திருமணம், பாலியல் கல்வி பற்றி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் .
News பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் PM-WANI சேவையை விரிவுபடுத்துவதற்கான முன்னோடித் திட்டத்தை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று தொடங்கி வைத்தார்.
News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தனது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இரு நிலையங்களிலும் உதம்பூர் மற்றும் கதுவா ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வழக்கமான ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News சமூக வானொலி விதிமுறை மாற்றங்களால் இதன் எண்ணிக்கை விரைவில் 480-லிருந்து 1000-ஆக மாறும்: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நம்பிக்கை .
News திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் தகவல் தொடர்புத் திறன் குறித்த சர்வதேசப் பயிலரங்கு நடைபெற்றது .
News குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில்நுட்ப மையங்கள், விரிவாக்க மையங்கள், மேம்பாடு மற்றும் வசதி அலுவலகங்களை நாராயண் ரானே நாளை தொடங்கி வைக்கிறார் .