News தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் 2047-ம் ஆண்டு இந்தியாவிற்கான ஒளி ஏற்றுபவர்களாக உள்ளனர்: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News தரத்தை மேம்படுத்த கடந்த பத்து ஆண்டுகளில் 732 தயாரிப்புகளை உள்ளடக்கிய 174 தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News நான்கு அம்ரித் மருந்தகங்களைத் திறக்கும் முதல் நிலக்கரி நிறுவனம் என்ற பெருமையை எஸ்இசிஎல் பெறுகிறது.
News மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News சுகாதாரம், வேளாண்மை, நிலைத்தன்மை நகரங்கள் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் 3 சிறப்பு திறன் மையங்களை தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
News கடற்படையின் செயல்பாட்டு ஆயத்த நிலையை மேம்படுத்த, தெலங்கானாவின் விகாராபாதில் மிகக் குறைந்த அலைவரிசை நிலையத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
News வளர்ந்து வரும் நாடுகளுக்கு தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு கிடைக்கச் செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.