News ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தில் உள்ள செவ்லி கிராமத்தில் ஒரு குழியில் மூழ்கி மூன்று சிறுமிகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரித்தது.
News நாட்டில் அரசியல் ஊழலுக்கு எதிரான மோதி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கும் பொதுமக்களின் கோபத்திற்கும் பதிலளிக்கும் விதமாக அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது!- மத்திய அமைச்சர் அமித்ஷா.
News குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு 2026-27 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.985.96 கோடியில், இதுவரை ரூ.389.58 கோடி செலவிடப்பட்டுள்ளது: மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் .
News குழந்தைகளுக்கான சுகாதார பராமரிப்பில் ஆயுர்வேத மருத்துவத்தின் முழுமையான அணுகுமுறை குறித்த கருத்தரங்கு.
News ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பண்டியில் பசுமை விமான நிலையத்தை ரூ.1507 கோடி செலவில் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வரும் 20ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
News டோல் பிளாசாவில் ராணுவ வீரர்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக சுங்க வரி வசூல் நிறுவனம் மீது NHAI கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.