News 2030-ம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 500 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு சரக்கு கையாளும் திறனை அதிகரிக்க அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அறிவுறுத்தல்.
News விமான போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்த ‘யோக் பிரபா’ நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு.
News மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ரூ 5569 கோடி மதிப்பிலான 7 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
News ஒரு வலுவான, துடிப்புமிக்க ஜனநாயகம் சுதந்திரமான, அச்சமற்ற பத்திரிகை இல்லாமல் வாழ முடியாது!-குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு.
News மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வினை, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News விடுமுறை காலங்களில், இளைஞர்கள் அருங்காட்சியகங்களுக்கு செல்ல வேண்டும்!-மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.
News இந்தியாவின் கிராமப்புறங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் அடிப்படையானது தொழில்நுட்பத்தின் சக்தியை மக்கள் நலனுக்காக பயன்படுத்துவதாகும்!-பிரதமர் நரேந்திர மோதி.
News திருப்பெரும்புதூர் ஒன்றியம், கிராமசபைக் கூட்டத்தில் கிராம மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
News கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் 2021ஐக் குடியரசு துணைத்தலைவர் எம். வெங்கையா நாயுடு நாளை தொடங்கி வைப்பார்.