News பொதுமக்கள் மற்றும் அரசு துறையினரிடையே மஞ்சள்காமாலை நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
News ஆந்திரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்வேறு தொழிற்சாலை பணிகளின் நிலை குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆய்வு செய்தார்.
News ஜூன் 30 அன்று பிஸ்எல்வி-சி-53 செலுத்தப்பட்டதாகவும் இதில் 3 சிங்கப்பூர் செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டதை அடுத்து 2022 சர்வதேச வாடிக்கையாளர் இயக்கத்திற்கு அர்ப்பணிக்கப் பட்டதாகவும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
News CRPF நிறுவன தினத்தையொட்டி அனைத்து மத்திய ரிசர்வ் காவல்படையினருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News நவீன போர்க்காலங்களில் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களே உபயோகமாக இருக்கும்!- இந்திய ஆயுதங்கள் குறித்த கருத்தரங்கில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் சார்ந்த வானொலி சாதனங்களை ஆயுதப் படைகளுக்கு வழங்கி ‘தற்சார்பு இந்தியாவை’ அடைவதில் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரம்.
News இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன் வெல்த் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.