News நாட்டில் மேம்படுத்தப்பட்ட பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, ஈடுபடுத்துதல், பயன்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு மாநாடு 2024 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று நூல்களைப் பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டார்.
News நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை மக்களவைத் தேர்தல் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது!- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை .
News விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பிரதமர் அக்கறையுடன் செயல்படுகிறார் – விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா குஜராத்தின் கேதா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 76-வது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றினார் – புதிய கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.