News அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
News நமது நாட்டில் நடுவர் நடைமுறை, வழக்கமான அமைப்புக்கு கூடுதல் சுமையாக உள்ளது !- குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.
News இந்திய விமானப்படையால் “எக்சர்சைஸ் டெசர்ட் ஹண்ட் 2025” என்று பெயரிடப்பட்ட ஒருங்கிணைந்த முப்படை சிறப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.
News மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஒடிசா மாநிலம் பூரியில் பொது சுகாதார அமைப்பின் சிறந்த மற்றும் பிறரும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த 9-வது தேசிய உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
News சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் அளவில் உருவாக்கப்பட்டுள்ள நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் வாயிலாக எல்லைப்புற தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடாகத் திகழ முடியும்: பாதுகாப்பு அமைச்சர்.
News வடிவமைப்பு நாட்டின் பாரம்பரியம் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News ரயில்-கடல்-ரயில் பல்முனையம் மூலம் கொண்டு செல்லும் நிலக்கரி அளவு இரு மடங்கு அதிகரித்து 2024-ம் நிதியாண்டில் 54 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
News பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வழங்கினார்.