News பிரத்யேகமான வனஉயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு முன்முயற்சியான வந்தாராவை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News சைபர் போர், விண்வெளி அடிப்படையிலான சவால்கள், நாடுகடந்த திட்டமிட்ட குற்றங்களின் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் இருக்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News அனைத்துத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஆகியோர் அரசியல் கட்சி கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி, சட்டப்பூர்வ கட்டமைப்பிற்குள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News தமிழக அரசு திருத்தணி ம.பொ.சி சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மார்க்கெட்டின் பெயரை மாற்ற முயற்சிக்கக்கூடாது!- ஜி.கே.வாசன் அறிக்கை.
News தங்களது எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பெண்களை பிரதமர் ஊக்குவித்துள்ளார்.
News புதுதில்லியில் நஜாஃப்கர் ஊரக சுகாதாரப் பயிற்சி மையம், பாலம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் ஆகியவற்றை மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி நட்டா பார்வையிட்டார்.
News கோவா மாநிலத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தப்படுவது குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
News புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் மற்றும் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்.