News நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆழமற்ற நீர்நிலை போர்க்கப்பலான அஜய் இன்று செயல்படத் தொடங்கி வைக்கப்பட்டது.
News சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 750 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
News அரசியல் கட்சிகளிடையே நல்லுறவை ஏற்படுத்த துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவரும் அழைப்பு விடுக்கின்றனர்.
News நாட்டில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News கட்ச்சின் அழகை எடுத்துரைக்கும் முயற்சிகளுக்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை அங்கு செல்ல ஊக்குவிப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பல்துறை மத்தியக் குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.
News ராஜஸ்தானில் 435 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்.