News கல்லூரி பருவத்தேர்வுகளை (செமஸ்டர்) செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த முடியாத சூழல் உள்ளது!-இது குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்!-மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News திருச்சி சோமரசம்பேட்டை சிறுமி மரணத்தில் மர்மம் விலகியது!- தற்கொலைக்கு தூண்டியதாக செந்தில் குமார் என்பவர் மீது வழக்கு பதிவு.
News மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு, தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கடிதம்!
News நீலகிரி மாவட்டத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.447.32 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி! -தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
News அரிய உயிரினங்களின் பட்டியலில் இருந்து வரும் சிட்டுக்குருவிகளுக்கு வீட்டில் கூடுகள் அமைத்துள்ள வழக்கறிஞர் குடும்பத்தினர்!
News விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும், வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்!-மத்திய எரிசக்தித் துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம், தமிழக முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை மனு.