News திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் பாதாளச் சாக்கடைப் பணியின்போது மூச்சுத்திணறலால் இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.
News மு.க.ஸ்டாலின் அவர்களே- மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்!- எடப்பாடி கே பழனிசாமி ஆதங்கம்.
News கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது: சிபி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News நாகூர் தர்காவின் பழமைவாய்ந்த மண்டபங்களை சீரமைக்க அரசு ரூ.75 கோடி நிதி ஒதுக்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News சென்னை எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் பயிற்சி முடித்த பணியாளர்ளுக்கு பணி நிரந்தரம், மருத்து காப்பீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News ஆவின் பால் பொருள்களின் விலைகளை திமுக அரசு குறைத்ததா? திருட்டுத்தனம் செய்யக்கூடாது!- அன்புமணி ராமதாஸ் கேள்வி .
News செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் புதிய திட்டம்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
News திருத்தணியில் மகாத்மா காந்தி சிலையை, பெருந்தலைவர் காமராஜர் மார்கெட் அருகில் நிறுவ வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வர வேண்டும்!- மதிமுக பொதுச் வைகோ வலியுறுத்தல்.