News அண்ணாநகர், தண்டையார்பேட்டையில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு: கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?-மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு சென்யார் என பெயரிடப்படும்: தமிழகத்தில் கனமழை பெய்யும்!- வானிலை மையம் அறிவிப்பு.
News தென்காசி மாவட்டம், அரசு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்: உச்சநீதிமன்றம் ஆணையிட்டு ஓராண்டாகியும் உள் இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது ஏன்?- மருத்துவர் அன்புமணி கேள்வி.
News செங்கல்பட்டு மாவட்டம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவல் நிலைய தலைமைக் காவலர் குடும்பத்தினருக்கு ரூ 30 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News திமுக ஆட்சி சமூகநீதியின் இருண்ட காலம்: சமூகநீதியாளர்களைக் கொண்டு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை: திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று!- மருத்துவர் அன்புமணி குற்றச்சாட்டு.
News தமிழக அரசு கேரள அரசுடன் பேசி சபரிமலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு பக்தர்களின் சிரமமில்லாத, பாதுகாப்பான பயணத்திற்கும், சாமி தரிசனத்திற்கும் துணை நிற்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் 52 வேலைக்கு ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள், பெண்கள்: இது தான் 34 லட்சம் வேலை வழங்கிய லட்சனமா?- மருத்துவர் அன்புமணி ஆதங்கம்.
News மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையான நெல்கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.