News 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விருதுகளை வழங்கினார்.
News சவால்களுக்கு தீர்வு காண கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ‘யோசனை மற்றும் புத்தாக்கம் போட்டியை’ என்.சி.சி தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார்
News மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது!-தமிழகத்திற்கு ரூ.7057.89 கோடி விடுவிப்பு.
News வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான இளம் தலைவர்கள் உரையாடல் – 2025, இளைஞர்களை தலைமைப் பண்பிலும் தேச நிர்மாணத்திலும் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது!- பிரதமர் நரேந்திர மோதி.
News புதுதில்லியில் உள்ள காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
News இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் நல்சார் பல்கலைக்கழகம் விலங்குகள் நல பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்க ஹைதராபாத்தில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
News பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் முகமது கஸ்ஸான் மௌமூனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.