லடாக் துணைநிலை ஆளுநர் திரு கவிந்தர் குப்தா இன்று (02.08.2025) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“லடாக்கின் துணை நிலை ஆளுநர் திரு கவிந்தர் குப்தா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
எம்.பிரபாகரன்
