சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.06.2025) கலந்துரையாடினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.”

Leave a Reply