ஏற்காடு மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது!  

 ye2012P1

அருப்புக்கோட்டையில் இருந்து ஏற்காட்டிற்கு வீட்டை காலி செய்து பொருட்களை ஏற்ற லாரி ஒன்று ஏற்காடு வந்துக் கொண்டிருந்தது.

ஏற்காடு மலைப்பாதையில் எம்.ஜி.ஆர். பாலம் அருகில் லாரி வந்துக் கொண்டிருக்கும் போது, பிரேக் கட்டாகி சாலை ஓரமாக மலை சரிவில் கவிழ்ந்தது.

இதில் டிரைவர் மற்றும் இரண்டு கிளினர்கள் உட்பட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

-நவீன் குமார்.