பண்ணை பசுமை காய்கறி விற்பனை மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

DSC_4760தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில், கூட்டுறவு துறையினரால் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமை காய்கறி விற்பனை மையத்தில், 26.10.2014 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

-பி.கணேசன் @ இசக்கி.