மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் நடைப்பெற்ற சோதனையில் 143.47 கோடி ரொக்கப் பணம் உள்பட மொத்தம் 539.992 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் நடைப்பெற்ற சோதனையில் மார்ச் 25-ந்தேதி நிலவரப்படி 143.47 கோடி ரொக்கப் பணம், 89.64 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், 131.75 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், 162.93 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், 12.202 மதிப்புள்ள இதரப் பொருட்கள் ஆக மொத்தம் 539.992 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply