அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைப்பெற்று வருகிறது.

அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்று காலை முதல் நடைப்பெற்று வருகிறது. அதே சமயம் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு பெறுவதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.  

-எஸ்.திவ்யா.

Leave a Reply