தமிழ்நாடு இஜ்திமா, நிர்வாகிகள் முதலமைச்சர் கே.பழனிசாமியை சந்தித்தனர்!

ஜனவரி 26, 27, மற்றும் 28 ஆகிய தேதிகளில், திருச்சி இனாங்குளத்தூரில் நடைபெற்ற “தமிழ்நாடு இஜ்திமா” இஸ்லாமிய மாநாட்டிற்கு தேவையான தண்ணீர், மின்சாரம், மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தமைக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை, இஜ்திமா இனாம்குளத்தூர் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

-எஸ்.திவ்யா.

 

Leave a Reply