இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வாய்காலில் பாய்ததில் தண்ணீரில் மூழ்கி ஒருவர் பலியானார்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடிப் பகுதியில் தனியார் பாதுகாப்பு (செக்யூரிட்டி) நிறுவனம் நடத்தி வரும் இந்தலூரை சேர்ந்த பத்மநாபன் (வயது 45) என்பவர், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் (பைக்கில்) வீட்டுக்கு சென்றப்போது, திருநெடுங்களம் அருகே இருசக்கர வாகனம் அவரது கட்டுப்பாட்டை இழந்து வாய்காலில் பாய்தது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி ஹெல்மெட் அணிந்த நிலையிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply