திருச்சி இனாங்குளத்தூரில் குவியும் இஸ்லாமியர்கள்!

ஜனவரி 26, 27, மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருச்சி இனாங்குளத்தூரில் நடைபெறும் இஸ்லாமிய மாநாட்டிற்கு, திண்டுக்கல் நாகல் நகர் ஜும்மா பள்ளி வாசல் சார்பாக சென்ற அனைவரையும், ஜமாத் சாத்தி இஸ்லாமிய பொருப்பாளர் சித்திக். அப்துல் ஹக்கீம், ஹாஜி ரயில் ஜமாத் முகம்மது ஹாஜி மைதீன் மற்றும் A.சம்சுதீன் குடும்பத்தினர் மற்றும் S.சாகுல் ஹமீது ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். 

-அழகுராஜா.

 

Leave a Reply