டெல்லியில் முகாமிட்டுள்ள தெலுங்கானா முதலமைச்சர்!

மூன்றாவது அணி ஒருங்கிணைப்பாளரும், தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ், இன்று டில்லியில் பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.

தெலுங்கானா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோதியை அவர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

-எஸ்.சதீஸ் சர்மா.

Leave a Reply