மகனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்!

திருச்சி, திருவெறும்பூர் அருகே வடக்கு புதுப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன், இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவி கோமதிக்கும் புதிதாக வீடு கட்டுவது சம்மந்தமாக அடிக்கடி வாய்தகறாறும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வசித்துவரும் குண்டூர் அய்யம்பட்டி வீட்டில் இருந்த கோமதி, இன்று அதிகாலை தனது மகன் சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply