மறைந்தார் மக்கள் மருத்துவர்!-துயரத்தில் இருக்கும் வட சென்னை மக்கள்!

“மக்கள் மருத்துவர்” என்று ஏழை எளிய நடுத்தர மக்களால் மனம் நிறைந்த அன்புடன் அழைக்கப்பட்டு வந்த மருத்துவர்.ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

ஐந்து ரூபாய் மட்டுமே மருத்துவர் கட்டணமாகப் பெற்று உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கிய மனித நேயமும், ஏழை எளியோர்க்கான மருத்துவத்தில் மிகுந்த அக்கறையும் கொண்டிருந்த ஒரு மருத்துவரை, வட சென்னை பகுதி மக்கள் இழந்து வருந்தித் தவிக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் கனக்கிறது.

-எஸ்.திவ்யா.

 

Leave a Reply