ஆச்சர்யம் ஆனால் உண்மை!-கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய காவல் ஆய்வாளர்.

சென்னை, டி-2 அண்ணாசாலை சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் எம்.தங்கராஜ், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதனிடம் நேரில் வழங்கினார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply