நீளமான இரும்பு ஏற்றி வந்த ட்ரெயிலர் லாரி திருவெறும்பூர் பெல் ரவுண்டாணாவில் திரும்பும்போது நிலை தடுமாறி கவிழ்ந்தது!

நீளமான இரும்பு ஏற்றி வந்த ட்ரெயிலர் லாரி ஒன்று, இன்று இரவு 9.10 மணியளவில் திருச்சி, திருவெறும்பூர், BHEL (பெல்) கணேசா ரவுண்டாணாவில் திரும்பும்போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. அதிஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாய்லர் பிளாணட் காவல் நிலைய போலிசார் போக்குவரத்தை சீர்செய்தனர்.

-க.நடராஜன்.

 

Leave a Reply