சர்க்கரை மற்றும் பாத நரம்பு மண்டல சிகிச்சை விழிப்புணர்வு பேரணி!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், பாலகிருஷ்ணபுரம், மீனாட்சி பாரா மெடிக்கல் கல்லூரியில், பொது மக்களின் நலன் கருதி, சர்க்கரை மற்றும் பாத நரம்பு மண்டல சிகிச்சை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறப்பு மருத்துவர் கலந்துரையாடலும் நடைபெற்றது.

-அழகுராஜா.

Leave a Reply