ஆந்திர மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!

ஆந்திர மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தலைவர் என்.எம்.டி.பருக், கிதாரி சர்வேச்வரா ஆகியோர், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

ஆந்திர மற்றும் தெலுங்கானா ஆளுநர் ஈக்காடு சீனிவாசன் லட்சுமி நரசிம்மன், இருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply