திருச்சியில் SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு!

திருச்சியில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி-கார்னர் இரயில்வே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட, ஏராளமானோர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினர்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply