இயற்கை விவசாயிகளை ஊக்கப்படுத்தும் ஆந்திர முதலமைச்சர்!

உயர்தர பயிர்களை உற்பத்தி செய்ய ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மையை செயல்படுத்தும் விவசாயிகளின் முயற்சிகளை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து ஊக்கப்படுத்தி, பாராட்டி வருகிறார்.

அந்த வகையில் நேற்று நடைப்பெற்ற விழாவில், புத்திசாலி விவசாயிகளின் இயற்கை விவசாய நடைமுறைகளால், உலகளவில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது. விவசாயிகள் ஆந்திராவின் தூண்களாக விளங்குகிறார்கள்.

இவ்வாறு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply