காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!- மத்திய நீர்வள ஆணையம் அறிவிப்பு

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், காவிரி கரையோரமுள்ள மாவட்டங்களுக்கு, மத்திய நீர்வளத்துறை ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply