பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை! -மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரவு, பகலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தாமோதரன்.

Leave a Reply