20 லட்சம் கேட்டு பைனான்சியரை காரில் கடத்திய வழக்கில் 3 பேர் கைது!

திருச்சி, புத்தூர், பாரதிநகரை சேர்ந்த பைனான்சியர் சுந்தர வடிவேலை, 20 லட்சம் பணம் கேட்டு காரில் கடத்திய வழக்கில், தஞ்சையை சேர்ந்த தங்கதுரை மற்றும் அவரது கூட்டாளி இருவரையும் நவல்பட்டு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply