தனியார் பேருந்து ஓட்டுநரின் அவசர புத்தியாலும், அதிவேகத்தாலும் ராஜபாளைத்தைச் சேர்ந்த இளைஞர் திருப்பூர் – ஊத்துக்குழி சாலையில் பலி! – உள்ளது உள்ளப்படி முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.

விபத்துக்கு காரணமான TN- 52 -K 1224 என்ற இந்த தனியார் பேருந்து PERUNDURAI RTO, SANKAGIRI RTO என பல வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் பதிவாகி இருக்கிறது.

எனவே, சந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்ட இந்த தனியார் பேருந்தை பறிமுதல் செய்து, உரிய முறையில் புலண் விசாரணை செய்தால், உண்மை வெட்ட வெளிச்சமாகும். போக்குவரத்து காவல்துறையினரும், போக்குவரத்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply