மணப்பாறை அருகே புனித தோமையார் ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தாமஸ் நகரில் உள்ள புனித தோமையார் ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைப்பெற்றது. வண்ண மயமான வான வேடிக்கை மற்றும் மேல தாளங்கள் முழங்க நடைப்பெற்ற இத்தேர்பவனி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

-ப.ஜான்சி ராணி.

Leave a Reply