திண்டுக்கல் அருகே ஓட ஓட விரட்டி ஒருவர் படுகொலை!-பட்ட பகலில் நடந்த பயங்கரம்.

திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்.வி.நகரில் இன்று (18.06.2018) மதியம் 1.10 மணியளவில் ஓட ஓட விரட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் குமரேசன் என்றும், அவர் குடைபாரபட்டியை சேர்ந்தவர் என்றும், தற்போது தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்ட பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

-எஸ்.அழகுராஜா.

Leave a Reply