இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் மாநாடு!

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 49-வது ஆளுநர்கள் மாநாடு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோதி, மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

-எஸ்.சதிஸ் சர்மா.

One Response

  1. WelfareVenkataraman. June 4, 2018 6:54 pm

Leave a Reply