நாட்டு மாடு வளர்ப்பில் தமிழகம் முதலிடம்!

மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் சார்பில், நாட்டு மாடு வளர்ப்பில் சிறந்து விளங்குவோருக்கான தேசிய விருதிற்கு தமிழகம் முதலிடம் பிடித்து தேர்வாகியுள்ளது.

நாட்டு மாடு வளர்ப்பில் சிறந்து விளங்கியமைக்காக கோவையைச் சேர்ந்த தீரஜ் ராம் கிருஷ்ணா தேசிய விருதான “நேஷனல் கோபால் ரத்னா” விருது வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply