தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பணியிட மாற்றம்!.

பெ.-மகேந்திரன்IPS

N.Venkatesh, IAS

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

One Response

  1. WelfareVenkataraman. May 23, 2018 10:46 pm

Leave a Reply