பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) சார்பாக நீர் மோர் பந்தல்!

கோடை வெயில் கடுமையாக இருப்பதால் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) திருவண்ணாமலை மாவட்டம், போளுர் கிளை சார்பாக நீர், மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply