காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி ஊக்கத் தொகை வழங்கினார்.

ஆஸ்திரேலியா நாட்டின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4 முதல் 15 வரை நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 விளையாட்டு வீரர்கள், 1 வீராங்கனை மற்றும் அவர்களது பயிற்றுநர்கள் 8 பேருக்கு உரிய ஊக்கத் தொகையாக 4 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று (24.4.2018) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

 -ஆர்.மார்ஷல்.

Leave a Reply