SC/ST சட்டத்தில் மாற்றம் செய்துள்ளதை கண்டித்து, பாரத ஸ்டேட் வங்கியை முற்றுக்கையிட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது!

உச்ச நீதிமன்றம் SC/ST சட்டத்தை குற்றவாளிகளுக்கு சாதகமாக மாற்றம் செய்துள்ளதை கண்டித்தும், மத்திய அரசு வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு ஆதரவாக வலுவான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என  வலியுறுத்தியும், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், இன்று காலை 10 மணியளவில், கோவை மாவட்டம், அன்னூரில் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

-சி.வேல்முருகன்.

Leave a Reply