திருவெறும்பூர் அருகே காவல்துறை வாகனத்தின் பின்புறம், அடையார் ஆனந்த பவனுக்கு சொந்தமான வாகனம் மோதியது.

திருச்சி, திருவெறும்பூர் சாந்தி தியேட்டர் அருகே இன்று மாலை அடையார் ஆனந்த பவனுக்கு சொந்தமான வாகனம் ஒன்று, திருச்சி ஆயுதப்படைக்கு சொந்தமான காவல்துறை வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் அடையார் ஆனந்த பவனுக்கு சொந்தமான வாகனத்தின் முன் கண்ணாடி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply