இரயில் மீது ஏறி கோஷம் போட்ட பா.ம.க. பிரமுகர் மின்சாரம்  தாக்கி  படுகாயம்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  பா.ம.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், திண்டிவனத்தில் நடைப்பெற்ற இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட திண்டிவனம் பா.ம.க. இளைஞர் அணிச் செயலாளர் ரஞ்சித், இரயில் மீது ஏறி கோஷம் போட்ட போது, மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 -ஜி.மகேந்திரன்.

 

Leave a Reply