திருச்சி ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ள டிராபிக் ராமசாமி !

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், தமிழக அரசை கலைக்கவும் வலியுறுத்தி,  திருச்சி, ஸ்ரீரங்கம், அம்மா மண்டப சாலையில் இன்று டிராபிக் ராமசாமி தனது ஜீப்பில் தன்னந்தனியாக அமர்ந்துக்கொண்டு உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்.

-ச.ராஜா.

One Response

  1. k.venkataraman March 31, 2018 11:03 pm

Leave a Reply