தமிழ் பாரம்பரிய இசை கருவி பயிற்சியில் ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்…!

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள செட்டிச்சிமிழி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாரம்பரிய இசை கருவி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் “தப்பாட்டம்” ஆடுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

-க.மகேஷ்வரன்.

Leave a Reply