மதுரை – விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாறைப்பட்டி என்னும் இடத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கைது!

செங்கோட்டை வழியாக நுழையும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணியை எதிர்த்து போராட்டம் நடத்த சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை, மதுரை – விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.பாறைப்பட்டி என்னும் இடத்தில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

-நா.சத்திய மூர்த்தி.

 

 

Leave a Reply